Wednesday, 13 November 2013

பேரூராதீனமும் தோழர் ஜீவானந்தம்



பேரூராதீனமும் தோழர் ஜீவானந்தம்

      பேருராதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களோடு தோழர் ஜீவானந்தம் அவர்கள் நெருங்கிய நட்பினைப் பெற்றவராக திகழ்ந்துள்ளார்.
    பேருரடிகளாருக்கு எழுதிய கடிதத்தில் ‘200 வருட ஆட்சி மொழியான ஆங்கிலத்தை அகற்றினாலும் இன்றும் பொது மொழியாகத் தான் திகழ்கிறது.திருக்கோவில்களில் தமிழ் முழக்கம் கேட்க தாங்கள் பணி அறிந்து மகிழ்ந்தேன்.தமிழ்நாட்டில் எல்லாக் கோவில்களிலும் தமிழ் மந்திரம் ஒலிக்க தங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று தம் கடிதத்தில் எழுதியிருந்தார்.1957 1959 இரண்டு முறை பேரூரடிகளாரை தோழர் ஜீவானந்தம் சந்தித்து பேசியுள்ளார்.

No comments: