Tuesday, 12 November 2013

திருமுறை நூல்களில் கையாளப்பட்டுள்ள பண்களின் பெயர்கள்



திருமுறை நூல்களில் கையாளப்பட்டுள்ள பண்களின் பெயர்கள்
1)செவ்வழி
2)தக்கராகம்
3)புறநீர்மை
4)பஞ்சமம்
5)நட்டபாடை
6)அந்தாளிக்குறிஞ்சி
7)காந்தாரம்
8)பழம்பஞ்சரம்
9)மேகராகக் குறிஞ்சி
10)கொல்லிக்கெளவாணம்
11)பழந்தக்க ராகம்
12)குறிஞ்சி
13)நட்டராகம்
14)வியாழக்குறிஞ்சி
15)செந்துருத்தி
16)தக்கேசி
17)கொல்லி
18)இந்தளம்
19)காந்தார பஞ்சமம்
20)கெளசிகம்
21)பியந்தைக் காந்தாரம்
22)சீகாமரம்
23)சாதாரி
24)யாழ்முரி

No comments: