Saturday, 21 February 2015

தமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர்கள் தேர்வு)

தமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர்கள் தேர்வு)

                                                                    

வெங்கட்சாமிநாதன்

1. மோகமுள் – தி. ஜானகிராமன்
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
4. கோவேறு கழுதைகள் – இமையம்
5. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
6. தூர்வை – சோ. தர்மன்
7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ்
9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள்

ஜெயமோகன்

1. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
2. பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
3. புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்.
4. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
5. மோகமுள் - தி.ஜானகிராமன்.
6. பொய்த்தேவு - க.நா.சுப்ரமணியம்
7. ஜெ.ஜெ. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
8. தலைமுறைகள் - நீல பத்மநாபன்
9. கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்
10. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

ராஜமார்த்தாண்டன்

1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்
2. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி
6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் –ஜெயகாந்தன்
10. உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்

சி. மோகன்

1. இடைவெளி – எஸ். சம்பத்
2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
4. நினைவுப் பாதை – நகுலன்
5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
7. மோகமுள் – தி. ஜானகிராமன்
8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
9. தண்ணீர் – அசோகமித்திரன்
10. சாயாவனம் – சா. கந்தசாமி

கந்தர்வன்

1. மோகமுள் – தி. ஜானகிராமன்
2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
3. சாயாவனம் – சா. கந்தசாமி
4. மலரும் சருகும் – டி. செல்வராஜ்
5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
6. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன்
8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன்
9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்
10. கோவேறுக் கழுதைகள் – இமையம்

சா. கந்தசாமி

1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம்
4. வாசவேஸ்வரம் – கிருத்திகா
5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் –ஜெயகாந்தன்
7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
8. அவன் ஆனது – சா. கந்தசாமி
9. வானம் வசப்படும் – பிரபஞ்சன்
10. ரப்பர் – ஜெயமோகன்

1. புயலில் ஒரு தோணி {ப.சிங்காரம்}

2. கரைந்த நிழல்கள் {அசோகமித்திரன்}.

3. கம்பா நதி {வண்ண நிலவன்}

4.  நதி மூலம் {விட்டல் ராவ்}.

6. புத்தம் வீடு {ஹெப்சிகா ஜேசுதாசன்.}

7. வாசவேச்வரம் {கிருத்திகா}

8. நாளை மற்றுமொரு நாளே {ஜி.நாகராஜன்}

9. மரபசு {ஜானகி ராமன்}

10. பாரிசுக்கு போ {ஜெயகாந்தன்.}

எஸ். ராமகிருஷ்ணன் (100 நாவல்கள்)

1) பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

2) கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர். ராஜம் அய்யர்

3) கிளாரிந்தா - மாதவையா

4) நாகம்மாள் - ஆர் சண்முக சுந்தரம்

5) தில்லான மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு

6) பொன்னியின் செல்வன் - கல்கி

7) வீரபாண்டியன் மனைவி – அரு.ராமநாதன்

  சயாம் மரண ரயில் - ரெ. சண்முகம்.

9) லங்காட் நதிக்கரை - அ.ரெங்கசாமி

10) தீ.- எஸ். பொன்னுதுரை.

11) பஞ்சமர் - டேனியல்

12) பொய்தேவு - க.நா.சுப்ரமணியம்.

13) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

14) அபிதா - லா.ச.ராமாமிருதம்.

15) நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்

16) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

17) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன் 

18) மோகமுள் - தி. ஜானகிராமன்

19) மரப்பசு - தி.ஜானகிராமன்

20) வாசவேஸ்வரம் – கிருத்திகா

21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

22) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்

23) பாரீஸிக்கு போ – ஜெயகாந்தன்

24) புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்

25) கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்

26) நினைவுப்பாதை - நகுலன்

27) நாய்கள் - நகுலன்

28) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

29) ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்- சுந்தர ராமசாமி

31) கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்

32) சாயாவனம் - சா. கந்தசாமி

33) தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி

34) நாளை மற்றுமொரு நாளே – ஜீ. நாகராஜன்

35) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

36) கருக்கு -பாமா

37) கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

38) வாடாமல்லி - சு.சமுத்திரம்.

39) கல்மரம் - திலகவதி.

40) போக்கிடம் - விட்டல்ராவ்

41) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

42) கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்

43) பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்ரன்

44) ஒற்றன் - அசோகமித்ரன்

45) இடைவெளி – சம்பத்

46) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

47) தலைமுறைகள் - நீல.பத்மநாபன்

48) கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்

49) அசடு - காசியபன்

50) வெக்கை - பூமணி

51) பிறகு - பூமணி

52) தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

53) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

54) ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்

55) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

56) சந்தியா - பிரபஞ்சன்

57) காகிதமலர்கள் - ஆதவன்

58) என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

59) ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

60) உடையார் - பாலகுமாரன்

61) கரிசல் - பொன்னிலன்

62) கம்பாநதி - வண்ணநிலவன்

63) கடல்புரத்தில் வண்ணநிலவன்

64) பழையன கழிதலும் - சிவகாமி

65) மௌனப்புயல் – வாசந்தி

66) ஈரம் கசிந்த நிலம் – சி. ஆர் ரவீந்திரன்

67) பாய்மரக்கப்பல் - பாவண்ணன்.

68) பாழி – கோணங்கி

69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்

70) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்.

71) கோவேறு கழுதைகள் - இமையம்

72) செடல்- இமையம்

73) உள்ளிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன்.

74) வெள்ளாவி – விமல் குழந்தைவேல்

75) கரமுண்டார்வீடு - தஞ்சை பிரகாஷ்

76) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

77) காடு- ஜெயமோகன்

78) கொற்றவை ஜெயமோகன்

79) உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்

80) நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்

81) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்,

82) கூகை சோ.தர்மன்

83) புலிநகக்கொன்றை – பி.ஏ.கிருஷ்ணன்.

84) ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா

85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா

86) சொல் என்றொரு சொல் – பிரேம் ரமேஷ்

87) சிலுவை ராஜ் சரித்திரம்- ராஜ்கௌதமன்

88) தகப்பன்கொடி – அழகிய பெரியவன்.

89) கொரில்லா – ஷோபா சக்தி

90) நிழல்முற்றம் - பெருமாள் முருகன்

91) கூளமாதாரி – பெருமாள் முருகன்

92) சாயத்திரை- சுப்ரபாரதிமணியன்

93) ரத்தஉறவு - யூமாவாசுகி

94) கனவுச்சிறை - தேவகாந்தன் 

95) அளம் - தமிழ்செல்வி

96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.- எம்.ஜி.சுரேஷ்

97) அரசூர் வம்சம் - இரா.முருகன்

98) அஞ்சலை - கண்மணி குணசேகரன்

99) குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்

100) ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ் 

No comments: