சிலப்பதிகாரம் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல். கோயமுத்தூரைச் சேர்ந்த இரா முருகவேள் அவர்கள் எழுதியுள்ளார் . ஆனந்த விகடனில் 2015 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான விருது பெற்ற நூல் . புகார் நகரில் இருந்து தொடங்கும் இந்நூல் சோழ பாண்டிய சேர நாட்டில் முடிவதாக எழுதப்பட்டுள்ளது . அவசியம் படிக்க வேண்டிய நூல் .
1 comment:
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்
Post a Comment