மின்சாரம் தராத அரசு ஏர்டெல்-க்கு டவர் அமைக்க அனுமதி கொடுத்துள்ள மர்மம்...
இலங்கை ராணுவத்தால் கணவனை இழந்த பெண் மனநிலை பாதிப்புடன் ...
ஊடுருவிய பன்னாட்டு குளிர்பானங்கள்..
தனுஷ்கோடி மக்களின் வசிப்பிடம்...
சுற்றுலா வாசிகளின் பிளாஸ்டிக் குப்பைகள்...
நீச்சல் காளி அவர்கள்....
அழிந்து போன ரயில் நிலையம்...
திரு.பாபு அவர்கள்...
இந்தியாவின் கடைசி கிராமத்திற்கு செல்லும் வழி.....
இந்தியாவின் கடைசி கிராமத்திற்கு செல்லும் வழி
மின்சாரம் ,குடிநீர் என அடிப்படை வசதிகள் இல்லாத மக்களின் வசிப்பிடம்...ஓட்டுக்கு வருகை புரியும் அரசியல்வியாதிகள் கவனிப்பார்களா?
அன்புக்கு ஏங்கும் மனிதர்களுடன்
பொ.சங்கர்.
No comments:
Post a Comment