Tuesday, 27 January 2015

அதிகாலை

கண்கள் திறந்து கவனம் கொண்டு காவிரியில் குளிக்க இறங்கினேன் .       கால் மட்டும் நனைந்தது .    அதிகாலை விடிந்தது . காவிரி விடியுமா?

No comments: