Sunday, 28 July 2013

,தமிழ் நெறி வழிபாட்டுத் தந்தை

வணக்கம். இவர் தான் தமிழகத்தில் முதன்முதலில் 1953-ல் தமிழ்மொழி வழிபாட்டை பேருராதீனம் சார்பில் நடைமுறைப்படுத்தினார்.தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள்.வயது 90.பேருரடிகளார் என்று தமிழ் உலகம் இவரை அழைக்கும்.15,000 க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் தமிழ்த் திருமுறை நெறியில் குடமுழுக்கு நடத்திய புரட்சியாளர்.

No comments: