Saturday, 18 July 2015

மழை

இழந்த மழை..





இரவோடிரவாய்

வந்து போய் விட்டிருக்கிறது

மழை.

முன்வாசல் மரங்களின்

இலைகளிருந்து

துளித்துளியாய்ச் சிந்தும்

நீர்த்துளிகள்

நினைவூட்டியபடி விழுகின்றன

நான் தவறவிட்ட தருணங்களை!
                              இப்படிக்கு  யாரோ

No comments: